Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இராக்கில் இருந்து வெளியேறும் அமெரிக்க படைகள்

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (12:00 IST)
அமெரிக்கப் படைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் இராக்கில் இருந்து வெளியேறும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
 
ஆனால், இராக் ராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி மற்றும் ஆலோசனைகளை அமெரிக்கா வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
 
வெள்ளை மாளிகையில் நடந்த அதிபர் ஜோ பைடன் மற்றும் இராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
 
இராக்கில் தற்போது 2,500 அமெரிக்க துருப்புக்கள் உள்ளன. ஐ.எஸ் குழுக்கு எதிரான சண்டையில், உள்ளூர் படைகளுக்கு அவர்கள் உதவி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments