Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏலியன்கள் என்பது வெறும் கற்பனையே: விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (08:53 IST)
ஏலியன்கள் என்பது வெறும் கற்பனையே: விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு!
ஏலியன்கள் என்பது வெறும் கற்பனையே என்றும் ஏலியன்கள் எனப்படும் வேற்றுக் கிரகவாசிகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் நீண்ட ஆய்வுக்குப்பின் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
 ஏலியன்கள் இருப்பதாகவும் அவ்வப்போது பூமிக்கு வந்து செல்வதாக கூறப்பட்ட நிலையில் கலிபோர்னியாவில் உள்ள ஆய்வாளர்கள் மேற்கு ஆஸ்திரேலிய பாலைவனத்தில் உள்ள ஆய்வு மையத்தில் இதுகுறித்து மாதக்கணக்கில் ஆய்வு செய்தனர் 
 
இந்த ஆய்வின் முடிவில் நட்சத்திரங்கள் மற்றும் ஏனைய கோள்களில் இருந்து எந்த அதிர்வு என்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் எனவே மிகவும் சக்தி வாய்ந்த ரேடியோ தொலைநோக்கி மூலம் வான்வெளியை ஆராய்ச்சி செய்ததில் ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
 
இதனை அடுத்து ஏலியன்கள் என்பது வெறும் கற்பனையே என்பது தற்போது தெரியவந்துள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

சட்டம் ஒழுங்கை திசை திருப்பவே லட்டு விவகாரம்.! சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் சரமாரி புகார்.!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் 15 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

இன்று ஒரே நாளில் 1400 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. அமெரிக்கா எடுத்த முடிவு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments