Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரடி ஒளிபரப்பில் இவர் என்ன செய்கிறார் பாருங்கள்... - வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (14:04 IST)
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தொலைக்காட்சி சேனலில் நேரடி ஒளிபரப்பில் ஒரு பெண் செய்தியாளர் செய்த செயல் பலரையும் சிரிக்க வைத்துள்ளது.


 

 
ஆஸ்திரேலியா நாட்டில் இயங்கி வரும் ஏபிசி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வருபவர் நடாஸா எக்சில்பி. சமீபத்தில் ஒரு செய்தியை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென தன்னை மறந்து தன்னுடைய கையில் உள்ள பேனாவை உற்றுப்பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.
 
சட்டென்று நேரலை போய்க் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த அவர், அதிர்ச்சியாகி பின் சுதாரித்து அந்த செய்தியை வாசித்து முடித்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலராலும் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments