Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இன வேற்றுமை’ காட்டிய பாதிரியார் ! அதிகரிக்கும் கண்டனக் குரல்கள்... வைரல் வீடியோ

Webdunia
வெள்ளி, 8 நவம்பர் 2019 (16:58 IST)
இந்த உலகத்தில் எந்த ஒரு மனிதனும் உயர்வு தாழ்வு கொண்டவனில்லை. அதை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னமே வள்ளுவர் தனது திருக்குறளில்  பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் வெளிநட்டில் ஒரு தேவாலயத்தில் நேற்று  ஆராதனை நடைபெற்றது. அப்போது ஆலய பாதிரியார், திருச்சபை மக்களுக்கு அப்பம் கொடுத்தார். அப்போது வெள்ளையர்களுக்கு வாயிலும், கறுப்பர்களுக்கு கையிலும் கொடுத்தார். இனவேற்றுமை பார்ப்பது தவறு என்று எத்தனை முறை சொன்னாலும், ஜார்ஜ் வாஷிங்டன், மண்டேலா, ஜூனியர் மார்டின் லூதர் கிங் போன்ற எண்ணற்ற தலைவர்கள் தோன்றி இனவெறிக்கு எதிராக போரடினாலும் மக்கள் அதற்கு ஒத்துழைப்புக் கொடுத்தால்தான் அதை தடுக்க முடியும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இனவேற்றுமையை ஊக்குவிக்கும்படி நடந்து கொண்ட பாதிரியாருக்கு எதிராகக் மக்கள் கண்டன குரல்கள்  எழுப்பி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

சட்டம் ஒழுங்கை திசை திருப்பவே லட்டு விவகாரம்.! சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் சரமாரி புகார்.!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் 15 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments