Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலியன் அசாஞ்சேயை நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (19:55 IST)
ஜூலியன் அசாஞ்சேயை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
கடந்த 2010ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே. 2012ஆம் ஆண்டு ஈக்வடார் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார் 
 
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்த பிரிட்டன் அமெரிக்காவுக்கு நாடு கடத்த திட்டமிட்டது
 
இந்த நிலையில் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்துவது பற்றி இறுதி முடிவு எடுக்க ரிட்டன் உள்துறை அமைச்சகம் விரைவில் கூட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments