Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாட அனுமதிக்காததால் அக்காவை சுட்டுக் கொன்ற தம்பி

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (15:34 IST)
அமெரிக்காவில் வீடியோ கேம் விளையாட அனுமதிக்காததால், தம்பியே அவரது அக்காவை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிஸ்சிஸ்சிப்பி மாகாணத்தை சேர்ந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வேலைக்கு சென்றதால் வீட்டில் டிஜோனே ஒயிட் மற்றும் அவரது 9 வயது தம்பி இருந்தனர். நேற்று மதியம் டிஜோனே ஒயிட்  வீடியோ கேம் விளையாட அனுமதிக்காததால் அவரது 9 வயது தம்பி துப்பாக்கியால் அக்காவை தலையில் சுட்டுள்ளான்.
 
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒயிட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments