Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாமராக உடை அணிந்த நடிகை மீது வழக்குப்பதிவு

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (10:43 IST)
எகிப்தில் நடிகை ஒருவர் திரைப்பட விழாவில் தொடை தெரியும்படி ஆடை அணிந்து வந்ததால் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
பொதுவாக நடிகைகள் திரைப்பட விழாவிற்கோ அல்லது எதாவது புரோமோஷன்களுக்கு செல்லும் போது அரை குறையாக ஆடை அணிவது வழக்கம். அதிலும் இந்தியாவில் எமி ஜாக்சன் உள்ளிட்ட சில நடிகைகள் அரைகுறையாக ஆடை அணிந்து அதனை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் எகிப்தில் ராணியா யூசஃப் என்ற நடிகை கெய்ரோ திரைப்பட விழாவில் தமது தொடைகள் தெரியும்படி ஆடை அணிந்து வந்தார். அவர் இச்சையைத் தூண்டும் வகையில்' ஆடை அணிந்தததாக கூறி வழக்கறிஞர்கள் இருவர் வழக்கு தொடுத்துள்ளனர்.
 
இதற்கு பதிலளித்த நடிகை, இது இப்பேற்பட்ட விளைவை ஏற்படுத்தும் என தெரிந்திருந்தால் நான் அந்த ஆடையை அணிந்திருக்க மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்