Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 துண்டுகளாக சிதற போகும் சீனா

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (15:09 IST)
சீனாவில் கம்யூனிஸ்ட்டுகள் இடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதலால் விரைவில் சீனா ஏழு தனி நாடுகளாக பிரியும் என கூறப்படுகிறது.


 

 
சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே கோஷ்டி மோதல் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இதனால் நிச்சயமாக அங்கு போராட்டம் வெடிக்கும் என்றும் சீனா ஏழு தனி நாடுகளாக பிளவுப்படும் என்றும் அந்நாட்டு அரசியல் பார்வையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 
 
தற்போதைய ஜின்பிங் அரசுக்கு கட்சியிடத்திலும், மக்களிடத்திலும் கடும் எதிர்ப்பு உள்ளது. இதனால் புரட்சி வெடிக்கு நாள் வெகு தூரம் இல்லை என கூறப்படுகிறது. மேலும் உள்நாட்டு கலவரங்களை திசை திருப்பவே எல்லையில் சீனா இந்தியாவுடன் மோதலில் ஈடுப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments