Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கிம் மாநிலத்தை இந்தியாவிடம் இருந்து பிரிப்போம்: சீனா ஆணவம்!!

Webdunia
வியாழன், 6 ஜூலை 2017 (14:35 IST)
டோகாலம் பகுதியை ஆக்கிரமிக்க சீனா முயற்சிகளை மேற்கொள்வதால் இந்தியா சீனா நாடுகளுக்குகிடையே எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. 


 
 
இந்நிலையில் அவ்வப்போது பூடான் மற்றும் இந்திய எல்லைகளில் சீனா அத்துமீறி ஊடுருவி வருகிறது. இதனால், பூடான் மற்றும் இந்திய பகுதிக்குள் இந்திய ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
 
இதனால் பெரும் ஆத்திரம் அடைந்து உள்ள சீனா இந்தியா தன்னுடைய படையை திரும்ப அழைக்க வேண்டும் என கூறி வருகிறது. 
 
மேலும், இந்தியா தன்னுடைய ராணுவத்தை திரும்ப பெறவில்லை என்றால் சிக்கிம் மாநிலத்தை இந்தியாவிடம் இருந்து பிரிப்போம் என கூறி உள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments