Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடுமையான புழுதிப்புயல்: ஆரஞ்சு நிறமாக காட்சியளித்த வானம்

Webdunia
திங்கள், 16 மே 2022 (21:06 IST)
கடுமையான புழுதிப்புயல்: ஆரஞ்சு நிறமாக காட்சியளித்த வானம்
ஈராக் நாட்டில் திடீரென கடுமையான புழுதிப்புயல் வீசியதை அடுத்து வானம் ஆரஞ்சு நிறத்தில் காணப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஈராக் நாட்டிலுள்ள பல மாநிலங்களில் இன்று திடீரென கடுமையான புழுதிப்புயல் வீசியது இதனையடுத்து எதிரே வருபவர் யார் என்று தெரியாத அளவிற்கு இருந்தது. இந்த புழுதிப் புயலால் ஈராக் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் சுகாதாரத்துறை தவிர மற்ற அனைத்து துறைகளும் மூடப்பட்டுள்ளதாக ஈராக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது
 
இந்த புழுதிப் புயல் காரணமாக ஈராக் நாட்டில் வானம் ஆரஞ்சு நிறத்தில் காணப் பட்டது என்பதும் ஈராக் நாட்டிற்கு வரும் சர்வதேச விமானங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments