Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டயானாவின் 20வது நினைவு தினம்: பார்வைக்கு வரும் அவரது பொருட்கள்!!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2017 (17:31 IST)
இளவரசி டயானா உயிரிழந்து இருபது ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ள நிலையில் அவர் பயன்படுத்திய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.


 
 
பிரித்தானியா இளவரசி டயானா கார் விபத்தில் 1997 ஆம் ஆண்டு உயிரிழந்தார். ஆனால், அவரது மரணம் திட்டமிட்ட கொலை என்று சமீபத்தில் செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், டயானா இறந்து 20 ஆண்டுகள் ஆனாதையடுத்து பக்கிங்ஹாம் அரண்மனையில் அவர் பயன்படுத்திய பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.
 
டயானாவின் கடிதங்கள், புகைப்படங்கள், டயானா விரும்பி கேட்ட பாடல்கள் அடங்கிய கேசட்டுகள், ரேடியோ போன்ற பொருட்களும் பொதுமக்கள் பார்வைக்கு வரவுள்ளன.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி குறித்து விமர்சனம் செய்வதா? ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆ ராசா கண்டனம்..!

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல்.. லெபனானில் பெண்கள் உள்பட 492 உயிரிழப்பு..

யுகேஜி படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற போலீஸ்..!

சென்னையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை: அதிகபட்சமாக மழைப் பதிவு எங்கே?

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்! பள்ளிக்கல்வித்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments