Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடல் நீரில் தத்தளித்த மான் குட்டியை கறையேற்றிய நாய்: நெகிழ்ச்சி வீடியோ!!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2017 (13:22 IST)
கடல் நீரில் தத்தளித்து உயிருக்குப் போராடிய மான் குட்டியை, நாய் ஒன்று மீட்டு கறைக்கு கொண்டு வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மான் ஒன்று கடலில் தத்தளித்தை கண்ட நாய் ஒன்று கடலில் நீந்தி மானை மீட்டு கறைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. 
 
அந்த மான் குட்டியை கரைக்கு மீட்டுவந்ததோடு மட்டுமல்லாமல், அதன் உடல் முழுவதும் நாக்கினால் நக்கி விடுவது மெய்சிலிர்க்க வைக்கிறது. 
 
இதோ அந்த வீடியோ உங்களுக்கு....

 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments