Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கம்...

Webdunia
புதன், 26 ஜூலை 2017 (18:38 IST)
பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து விடுதலை புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கியுள்ளது.


 

 
பயங்கரவாத செயல்களில்  ஈடுபடுவதாக கூறி கடந்த 2006ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் அமைப்பிற்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. இதை எதிர்த்து புலிகளின் அமைப்பின் சார்பில் 2011ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அதில், 2009ம் ஆண்டிற்கு பின் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தவில்லை எனவும், வன்முறையற்ற வழிகளில் மட்டும் அவர்கள் போராட விரும்புகின்றனர் எனவும் வாதிக்கப்பட்டது.
 
இந்நிலையில், விடுதலைப் புலிகளின் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் இன்று நீக்கி உத்தரவிட்டுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments