Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மயக்க நிலையில் நோயாளி ; ஆட்டம் போட்ட செவிலியர்கள் - அதிர்ச்சி வீடியோ

Webdunia
புதன், 29 மார்ச் 2017 (14:38 IST)
அறுவை சிகிச்சை செய்யும் அறையில், ஒரு நோயாளி மயக்கத்தில் இருந்த போது, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆட்டம் போட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கொலம்பியாவின் போலீவார் எனும் பகுதியில் ஒரு மருத்துவமனை உள்ளது. அங்கு சமீபத்தில் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நோயாளி அறுவை சிகிச்சை செய்யும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டு, மயக்க  மருந்தும் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த நோயாளி மயக்க நிலையில் இருந்தார். அப்போது, அங்கிருந்த சில மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அறுவை சிகிச்சை செய்யாமல் ஆட்டம் போட்டுள்ளனர். 
 
இது தொடர்பான வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. இந்நிலையில் 5 பேர் மீது அந்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments