Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போருக்கு ஆயத்தமாக இருங்கள்.... ராணுவத்தினருக்கு சீன அதிபர் அறிவுரை

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (19:49 IST)
இந்திய – சீன எல்லையான லடாக்கில் அவ்வப்போது சீனா ராணுவத்தினர் எல்லை மீறி தாக்குதல் நடத்திவருகின்றனர்.

இதற்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா மற்றும் சீனா நாடுகளின் உயர் அதிகார்கள் எல்லைப்பகுதியில் நீடிக்கும் பதற்றத்தைத் தணிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சீனாவின் குவாண்டாங் ராணுவத்தளத்தைப் பார்வையிட்ட ஜினபிங் ராணுவ வீரர்களிடையே பேசிம்போது, போருக்கு ஆயத்தமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டதாக சீனா பிரபல ஊடகங்கள் மற்றும்  ஆங்கிலத் தொலைக்காட்சி இந்தச் செய்தியைத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments