Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லெஸி-யை வைத்து குடும்பத்தையே காலி செய்த பாகிஸ்தான் பெண்!!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (18:41 IST)
பாகிஸ்தானில் பெண் ஒருவர் தனக்கு கட்டாய திருமணம் செய்ததால் கணவரை கொல்லை நினைத்து குடும்பத்தையே கொன்றுவிட்டார்.


 
 
ஆசியா பிபி என்ற பெண்ணிற்கு அவளது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். ஆனால், அவர் வேறு ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 
 
இதனால், கணவரை கொலை நினைத்த அவர், கணவருக்கு கொடுக்க இருந்த பாலில் விஷம் கலந்தார். ஆனால் அதை அவரது கணவர் குடிக்கவில்லை. 
 
தவறுதலாக அந்த பாலை லெஸியில் கலந்து விட்டனர். விஷம் கலந்த லெசியை குடும்பத்தில் உள்ள அனைவரும் பருகினர். 
 
லெஸியை பருகியதால் கணவர் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments