Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பனிப்பாறைகள் பிளவு; அழிவை நோக்கி பூமி: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

Webdunia
புதன், 12 ஜூலை 2017 (19:50 IST)
அண்டார்டிகாவில் பெரிய பனிப்பாறைகள் உடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை கொண்டிருக்கும் பனிப் பிளவு ஏற்பட்டுள்ளது.


 
 
ஒரு லட்சம் கோடி டன் எடை கொண்ட பனிப்பாறையில்தான் இந்த பிளவு ஏற்பட்டுள்ளது. பனிப் பிளவு 200 கிமீ நீளத்திற்கு இருக்கிறது. சுமார் 5 ஆயிரம் சதுர கிமீ உள்ளது. அதாவது வேல்ஸ் நதி பரப்பளவில் நான்கில் ஒரு பகுதியைக் கொண்டதாக இருக்கும். 
 
தற்போது ஏற்பட்டுள்ள பனித் தகர்வால் பேராபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பெரிய அளவிலான பனிப்பாறை தென் துருவத்தை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

இன்று ஒரே நாளில் 1400 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. அமெரிக்கா எடுத்த முடிவு காரணமா?

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் சாலையோர கடைகள் அகற்றம்.. என்ன காரணம்?

அமெரிக்காவில் காயம் அடைந்த ஹரியான இளைஞர்.. ராகுல் காந்தி செய்தது என்ன தெரியுமா?

நேற்று வரை நயன்தாராவுடன் நடித்தவருக்கு துணை முதல்வர் பதவியா? செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments