Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு சவரன் தங்கம் ஒன்றரை லட்சம் ரூபாய்: எந்த நாட்டில் தெரியுமா?

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (19:41 IST)
உலக வரலாற்றில் இல்லாத வகையில் ஒரு சவரன் தங்கம் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது என்பதும் அதுவும் இந்தியாவின் அண்டை நாட்டில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது 
 
ஒரு சவரன் தங்கம் இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.1.50 லட்சம் என  விற்பனை ஆவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் பெட்ரோல் டீசல் விலையை சமீபத்தில் இலங்கையில் உச்சம் அடைந்த நிலையில் தற்போது தங்கம் விலை உச்சத்தில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் என்ற நாயை புதைத்து விடுவேன்! சிவசேனை எம்எல்ஏவின் அடுத்த சர்ச்சை!

திமுக 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் - தமிழ்நாடு இருக்குமா.? ஸ்டாலினுக்கு சீமான் பதிலடி..!!

தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.. இன்று துணை முதல்வர் அறிவிப்பு வருமா?

தமிழக மீனவர்களுக்கு ரூ.3.5 கோடி அபராதம்.! இலங்கை நீதிமன்றம் முன் மீனவர்கள் தர்ணா.!!

மோதி இடத்திற்கு நிதின் கட்கரி வர முடியுமா? பிரதமர் பதவி குறித்த பேச்சை உற்றுநோக்கும் எதிர்க்கட்சிகள்

அடுத்த கட்டுரையில்
Show comments