Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் எச்.ஐ.வி., கொரோனா, குரங்கு அம்மை: மூன்று நோயால் பாதிக்கப்பட்ட நபர்

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (15:27 IST)
ஒரே நேரத்தில் , கொரோனா வைரஸ் மற்றும் குரங்கு அம்மை ஆகிய மூன்று நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இத்தாலி நாட்டைச் சேர்ந்த 36 வயது நபர் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பதும் எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது
 
சமீபத்தில் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று திரும்பிய அவருக்கு காய்ச்சல் தோல் அரிப்பு போன்ற அறிகுறிகள் இருந்ததால் ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் இந்த மூன்று நோயும் இருப்பது தெரியவந்தது 
 
இந்த நிலையில் கொரோனா மற்றும் குரங்கு அம்மை நோய்களில் இருந்து குணமடைந்த அவர் தற்போது எச்ஐவி நோய்க்கு சிகிச்சை மேற்கொண்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
ஒரே நேரத்தில் மூன்று பெரிய நோய்கள் ஒரே நபருக்கு தோன்றியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments