Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் எவ்வளவு : அதிர்ச்சி ரிப்போர்ட்

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (12:29 IST)
உலக நாடுகளின் மொத்த கடன் தொகையானது யாரும் நினைத்துக்கூட பரர்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்அப்)கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக நாடுகளின் கடன் அளவுகளை ஐஎம்எப் அமைப்பு கணக்கிட்டு வருகிறது. இவ்வாண்டு ஆரம்பத்தில் 182 லட்சம் கோடியாக இருந்த உலக கடன் தற்போது 184 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளதாக இதன் புள்ளி  விவரங்கள் தெரிவிக்கின்றன.
 
இதில் அதிக பெரும் கடன் வாங்கி இருப்பவை அமெரிக்கா. ஜப்பான் , சீனா ஆகிய மூன்று நாடுகள்தான். 
 
சுமார் 10 வருடங்களூக்கு முன்பு அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தான் பல வல்லரசு நாடுகள் கூட அதிகளவு கடன் வாங்கியுள்ளதாக ஐ.எம்.எப்.தெரிவித்துள்ளது.
 
மேலும் உலகின் வசிக்கும் ஒவ்வொரு மனிதன் மீதும் ரூ. 60 லட்சம் அளவுக்கு கடன்சுமை உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments