Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூறையாடிய இடா புயல் …

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (15:21 IST)
அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் இன்று இடா புயல் காரணமாகப் பெய்த கனமழையில் சிக்கி  சுமார் 82 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகிறது.

இந்தச் சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும், நெவார்க், லகார்டியா மற்றும் மற்றும் ஜே.எஃப்.கே ஆகிய பகுதிகள் அருகே அமைந்துள்ள விமான நிலையங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.   கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் உயிரிழப்புகளால் அரசு தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments