Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரணில் மீண்டும் பிரதமரானால்? அதிபர் சிறிசேனா எச்சரிக்கை

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (08:15 IST)
இலங்கையில் பதவிநீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் ஆனால் ஒருமணி நேரம் கூட அதிபர் பதவியில் நீட்டிக்க மாட்டேன் என இலங்கை அதிபர் சிறிசேனா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் அதிபர் சிறிசேனா தலையில் நடைபெற்ற இலங்கை சுதந்திர கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் 'புதிய அரசின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு, சுதந்திரக் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும், ரணில் மீண்டும் பிரதமர் ஆனால் தான் ஒரு நிமிடம் கூட அதிபர் பதவியில் நீடிக்க மாட்டேன்' என்றும் கூறினார்.

அதிபர் சிறிசேனாவின் கருத்தை வரவேற்ற கட்சி நிர்வாகிகள்,  புதிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தனர். இந்த நிலையில் ராஜபக்சேவுக்கு எம்பிக்கள் ஆதரவு அதிகரித்து வருவதால் அவர் தனது மெஜாரிட்டியை நிரூபித்துவிடுவார் என்றே இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments