Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூரில் இந்திய என்ஜினீயருக்கு சிறை

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2017 (14:12 IST)
இந்திய என்ஜினீயர் ஒருவர் சிங்கப்பூரில்  பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்ததால், அவருக்கு 3 வாரம் சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தியாவை சேர்ந்தவர் பிரபு நடராஜன். இவர் சிங்கப்பூரில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர் பஸ்ஸில் பயணம் செய்த போது பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை 
கொடுத்துள்ளார் இதுகுறித்து அந்த பெண் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
 
இந்நிலையில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதியாகிய நிலையில், வழக்கை விசாரித்த  சிங்கப்பூர் நீதிமன்றம் அவருக்கு 3 வாரம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்