Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபுகுஷிமா விபத்தை விட அதிக பலி.. துருக்கி சிரியாவில் பெரும் சோகம்..!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (07:54 IST)
ஃபுகுஷிமா விபத்தை விட அதிக பலி.. துருக்கி சிரியாவில் பெரும் சோகம்..!
 
ஃபுகுஷிமாவில் நிகழ்ந்த அணு உலை வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விட துருக்கி சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் ஏற்பட்ட உயிர் பலி அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா என்ற இடத்தில் அணு உலை வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 19,758 கூறப்பட்டது. இந்த நிலையில் துருக்கி சிரியா ஆகிய இரண்டு நாடுகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக உயிர் இழந்தவர் எண்ணிக்கை 21,000ஐ கடந்தது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்தியாவின் தேசிய மீட்பு படையினர் உள்பட உலகின் பல நாடூகளின் மீட்பு படையினர் துருக்கி மற்றும் சிரியாவில் மீட்ப பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இடிபாடுகளுக்கு இடையே இருக்கும் பிணங்களின் எண்ணிக்கை அதிகம் ஆகி வருவதால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 30000 வரை செல்லும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments