Webdunia - Bharat's app for daily news and videos

Install App

35-70 மில்லியன் பங்குகளை விற்க முடிவு: ஃபேஸ்புக் மார்க் அதிரடி

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (22:41 IST)
உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே உள்ளது. உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவராக ஃபேஸ்புக் சி.இ.ஓ மார்க் உள்ளார்.



 
 
இந்த நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் 35 முதல் 70 மில்லியன் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாகவும், இந்த பணத்தின் மூலம் மருத்துவம், கல்வி உள்பட பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யவுள்ளதாக மார்க் தெரிவித்துள்ளார்
 
இதுகுறித்து தனது மனைவியிடம் தான் கலந்தாலோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், உலக மக்களின் கல்வி, ஆரோக்கியம் ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியதை தனது கடமைகளில் ஒன்றாக தான் பார்ப்பதாக மார்க் கூறியுள்ளார். மார்க்கின் இந்த முடிவுக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments