Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டில் பல கொரோனா அலைகள் தாக்கும்; மருத்துவ அதிகாரி எச்சரிக்கை

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (18:36 IST)
ஆஸ்திரேலியாவில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா அலை உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் பல கொரோனா அலைகள் தாக்கும் என அந்நாட்டின் மருத்துவ அதிகாரி பால் கெல்லி அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார் 
 
வருங்காலத்தில் ஆஸ்திரேலியாவில் அதிக கொரனா அலைகள் தாக்கும் என்றும் இந்த ஆண்டு குறைந்தது இரண்டு அல்லது மூன்று அலைகள் தாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 ஆஸ்திரேலியா அரசு அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் கடந்த காலங்களை திரும்பி பார்த்தால் பயனுள்ள ஒன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா மட்டுமின்றி  வேறு சில நோய்கள் பற்றியும் இந்த தருணத்தில் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அதனால் எதிர்காலத்திற்கு நம்மை நாம் தயார் படுத்தி கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments