Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் இளைஞர் நிர்வாணம்: அதிர்ச்சியடைந்த பயணிகள்

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (16:00 IST)
மலேசியாவிலிருந்து டாக்கா சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் நிர்வாணமாக பயணித்தது சக பயணிகளுக்கு அதிர்ச்சியளித்தது.

 
 
மலேசிய விமான நிலையத்திலிருந்து பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிற்கு மலிண்டா விமானம் கடந்த சனிக்கிழமை புறப்பட்டது. அந்த விமானத்தில் பயணி ஒருவர், அங்கிருந்த விமான பணிப்பெண்னை கட்டி பிடித்து ரகளையில் ஈடுபட்டார். இதனால் பணிப்பெண் அவரை தடுக்க முயன்றார். பின்பு சக பயணிகளின் உதவியுடன் அவரை இருக்கை அணுப்பி வைத்தார்.
 
இதனையடுத்து இருக்கைக்கு சென்ற அந்த இளைஞர், உடைகளை கழைத்து நிர்வாணமாக அமர்ந்து கொண்டு தனது லேப்டாப்பில் உள்ள ஆபாச படத்தை பார்த்து கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் விமான ஊழியர்களிடம் புகார் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் விமான ஊழியர்கள் அந்த பயணியிடம் சண்டை போட்டு உடைகளை அணிய செய்து கைகளை கட்டினர். பின்பு விமானம் டாக்காவுக்கு வந்ததும் அவனை போலீசிடம் ஒப்படைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்