Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பால்கனியில் செக்ஸ்: 3வது மாடியில் நிர்வாணமாக தவறி விழுந்த தாய்லாந்து சுற்றுலாபயணி

Webdunia
திங்கள், 5 ஜூன் 2017 (06:23 IST)
தாய்லாந்து நாட்டிற்கு சென்ற ஒரு சுற்றுலா பயணி, அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கினார். பின்னர் இரவு பொழுதை இன்பமாக கழிக்க பாலியல் தொழிலாளி ஒருவரை வரவழைத்த அந்த சுற்றுலா பயணி, பால்கனியில் நின்று கொண்டே செக்ஸ் அனுபவித்துள்ளார்.



 


இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக 3வது மாடியில் இருந்து கிழே விழுந்த அந்த சுற்றுலா பயணிக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பெரிய அளவில் காயம் இல்லை என்றும் லேசான எலும்பு முறிவுகள் ஆங்காங்கே இருப்பதாகவும் இன்னும் ஓரிரு வாரங்களில் அவர் குணமாகிவிடுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவர் அறையில் தங்கியிருந்த பாலியல் தொழிலாளி அவரை தள்ளிவிட்டாரா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.ஆனால் இருவரும் ஒருவரி ஒருவர் தள்ளுமுள்ளு செய்ததற்கான எந்த அறிகுறியும் அறையில் இல்லாததால் இந்த சம்பவம் தற்செயலாக நடந்திருக்கும் என்றே கருதப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்