Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செவ்வாய் கிரகத்துல இருக்க மாதிரியே இருக்கும்! – நாசா அளிக்கும் இலவச பயிற்சி!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (09:11 IST)
செவ்வாய் கிரகம் போன்ற சூழலில் தங்கியிருந்து பயிற்சி பெற பொதுமக்களுக்கு நாசா அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக செவ்வாய் கிரகத்தில் சேகரிக்கப்பட்ட தரவுகளை கொண்டு ஹூஸ்டன் அருகே செயற்கையாக செவ்வாய் கிரகம் போன்ற சூழலை நாசா உருவாக்கியுள்ளது.

இந்த சூழலில் மனிதர்கள் வசிக்க முடியுமா என்பது குறித்து ஆராய அந்த செயற்கை அமைப்பில் தங்கி பயிற்சி பெற தன்னார்வலர்களுக்கு நாசா அழைப்பு விடுத்துள்ளது. இதில் அமெரிக்க குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றாலும் பலர் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments