Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’விக்ரம் லேண்டரை காணவில்லை” நாசா அதிர்ச்சி தகவல்

Arun Prasath
புதன், 23 அக்டோபர் 2019 (15:03 IST)
நிலவின் தென் பகுதிக்கு இஸ்ரோவால் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டாரை காணவில்லை என நாசா தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் விக்ரம் லேண்டார், நிலவில் தரையிறங்குய போது சிக்னல் துண்டிக்கப்பட்டது.

இதனை அடுத்து இஸ்ரோ பல முறை விக்ரம் லேண்டாரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தது. ஆனால் முடியவில்லை. இந்நிலையில் நாசாவின் லூனார் ஆர்பிட்டர் விக்ரம் லேண்டார் விழுந்த பகுதியை புகைப்படம் எடுத்தது. ஆனால் அந்த பகுதியில் லேண்டார் காணவில்லை என நாசா தெரிவித்துள்ளது. மேலும் விக்ரம் லேண்டார் விழுந்த பகுதி, நிழல்கள் தென்பட முடியாதவையாக இருப்பதாகவும் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments