Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: பிறந்த குழந்தை பலி!

Webdunia
ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (10:00 IST)
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் பிறந்த குழந்தை உட்பட 8 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி தாக்குதல் நடத்தி வருகின்றது. தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் வான்வழி படைகள் நடத்தும் தாக்குதலில் அப்பாவி மக்களும் பலர் இறந்து போகிறார்கள்.

இந்நிலையில் கோஸ்ட் மாகாணத்தில் அமெரிக்க கூட்டணி படைகள் நடத்திய தாக்குதலில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தை, அதன் தாய் மற்றொரு சிறுமி உள்ளிட்ட 8 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நேரலைக்கு தடை விதிக்க முடியாது.! மேற்குவங்க கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்..!

மோடிக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்.. பெரியாருக்கு வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்.. சில நிமிட இடைவெளியில் ட்விட்..!

"மோடி ஆட்சியின் 100 நாட்களில் ரூ.15 லட்சம் கோடி திட்டங்கள் தொடக்கம்" - அமித்ஷா பெருமிதம்..!

தமிழ் ஆசிரியருக்கு இந்தி, சமஸ்கிருதம் கட்டாயம் என்ற நிபந்தனை விதிப்பதா.? மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்.!!

ஏட்டில் 500, எதிரில் 230: சென்னை அருகே அரசுப் பள்ளியில் போலி மாணவர் சேர்க்கை மோசடி நடந்தது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments