Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2020- ஆம் ஆணடு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு ...

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (15:51 IST)
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், அறிவியல், ஆராய்ச்சி, இலக்கியம், போன்ற துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும்  இதில் 2020ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இன்று இயற்பியலுல்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக நோபல் பரிசுகள் வழங்கும் நிகழ்வு தாமதமாக தற்போது தொடங்கியுள்ளது. 2020ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ரோஜர் பென்ரோஸ், ரெயின் ஹார்ட் ஜென்சில், ஆண்டிரியா கெஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கருந்துளை பற்றிய ஆய்வுக்காக இவர்கள் மூன்று பேருக்குக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments