Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் பின் வடகொரியா?

Webdunia
செவ்வாய், 16 மே 2017 (17:54 IST)
ரேன்சம்வேர் வைரஸ் மூலம் உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்தது வடகொரியா என தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
ரேன்சம்வேர் வைரஸ் மூலம் உலகம் முழுவதும் உள்ள கம்ப்யூட்டர்கள் தக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அரசு நிறுவன கம்ப்யூட்டர்கள் தாக்குதலுக்கு உள்ளானது. இதன்மூலம் உலகம் முழுவதும் தற்போது பெரும் அச்சத்தில் உள்ளது. 
 
இதுவரை 150 நாடுகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தக்குதல் நடத்தியது வடகொரியா என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் கேஸ்பர்ஸ்கி போன்ற மென்பொருள் நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments