Webdunia - Bharat's app for daily news and videos

Install App

69 குழந்தைகள் பெற்றெடுத்த பெண் 40 வயதில் மரணம்

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2017 (18:37 IST)
69 குழந்தைகளை பெற்றேடுத்த பாலஸ்தீன பெண் 40 வயதில் காசாவில் காலமானார். இதை அவரது கணவர் உறுதி செய்தார்.


 

 
இந்த பாலஸ்தீன பெண் தனது 69வது குழந்தை பெற்றெடுத்த பின் உயிரிழந்தார். 40 வயதில் 69 குழந்தைகள் பெற்றெடுத்த முதல் பெண்மணி. இவர் காசாவில் உயிரிழந்தார். இந்த செய்தியை அவரது கணவர் உறிதி செய்தார்.
 
இதற்கு முன் ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் 69 குழந்தைகளை பெற்று சாதனை படைத்தார். உலகிலே அதிக குழந்தை பெற்றெடுத்த பெண் என்ற புகழ் பெற்றவர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments