Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைதியான மசூதிகள் – டிவிட்டர் டிரண்ட்டாகும் ஹேஷ்டேக் #PeacefulMosques !

Webdunia
ஞாயிறு, 17 மார்ச் 2019 (09:18 IST)
நியுசிலாந்து படுகொலை சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் அனைவரும் அமைதியான மசூதிகள் என தங்களுடைய மசூதி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் கடந்த 15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரென்டன் டர்ரன்ட் என்னும் 28 வயதான ஆஸ்திரேலியர் ஒருவர் நேற்று (சனிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்தச் சம்பவத்துக்குப் பல உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

படுகொலை நடந்த மசூதியை சில ஊடகங்கள் மிகவும் அமைதியான மசூதி என குறிப்பிட்டன. இதற்கு எதிர்வினைப் புரியும் விதமாக பொதுமக்கள் சிலர் அமைதியான மசூதிகள் என டிவிட்டரில் ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதில் ஒவ்வொருவரும் தங்களுக்கு அருகேயுள்ள மசூதிகளின் அமைதியையும் அவற்றின் சிறப்பையும் அந்த மசூதிகளுடனான தங்கள் மகிழ்ச்சியான அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள தொடங்கியுள்ளன.

இதனை #peacefulmosques என்ற ஹேஷ்டேக்கின் கீழ் காணலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments