Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிவிட்டர் பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமம்...

Webdunia
சனி, 17 ஏப்ரல் 2021 (16:52 IST)
இன்று தொழில்நுட்பங்களும், சமூக வலைதளங்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிப்போய் அத்தியாவசிய தேவையாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில் உலகளவில் மிகவும் பிரச்சித்தி பெற்ற சமூக வலைதளமாஜ்ன வாட்ஸ் ஆப். சிறிதுநேரம் வாடிக்கையாளர்களால் பயன்படுத்த முடியாமல் சிரமம் ஏற்பட்டது.

இந்தத் தொழில்நுட்பக் கோளாறு விரையில் சரிசெய்யப்படும் என டுவிட்டர் இந்திய நிறுவனம் தகவல் தெரிவித்தது.

உலகில் எந்த விஷயம் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பதை க் காணவும் மக்கள் எதுகுறித்து விவாதிக்கிறார்கள் என்பதை அறியவும் டுவிட்டர் எளிதில் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments