Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாட்டிலை உடைத்து சரக்கடித்த குடிகார பன்றிகள்..

Arun Prasath
செவ்வாய், 7 ஜனவரி 2020 (16:00 IST)
சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த மூன்று பன்றிகள் மோப்பம் பிடித்து மது அருந்திய விநோத சம்பவம் நடந்துள்ளது

ரஷியாவின் டையுமான் நகரத்தில் உள்ள பிரபலமான சூப்பர் மார்க்கெட் ஒன்றில் திடீரென் மூன்று பன்றிகள் புகுந்தன. பன்றிகளை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது சூப்பர் மார்க்கெட்டில் ஒவ்வொரு அடுக்காக சென்ற பன்றிகள், மது பாட்டில் வைக்கப்பட்டிருக்கும் அடுக்கின் அருகே சரியாக சென்று அங்கிருந்த மது பாட்டில்களை கீழே போட்டு உடைத்து மதுவை குடித்து தீர்த்தது. இச்சம்பவத்தை அங்கிருந்த அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்ச்சையில் மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ் - ஆசிரியர் சஸ்பெண்ட்..! தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்.!!

2024ஆம் ஆண்டுக்குள் ககன்யான் விண்கலத்தை ஏவ முயற்சி! இஸ்ரோ தலைவர்

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு உதவித் தொகை: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

ஹேக் செய்யப்பட்டது உச்சநீதிமன்ற YouTube பக்கம்..! வழக்கு விசாரணை நேரலையில் பாதிப்பு..!!

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு சர்ச்சை.! சிறப்பு விசாரணைக் குழு அமைக்க கோரி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அவசர மனு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments