Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு இனி எந்த நிதி உதவிகளும் கிடையாது: அமெரிக்கா அதிரடி!!

Webdunia
சனி, 22 ஜூலை 2017 (13:41 IST)
பாகிஸ்தானுக்கு வழங்கிவந்த ரூ. 23 லட்சம் கோடி மதிப்பிலான நிதி உதவியை அமெரிக்கா ரத்து செய்து உள்ளது.


 
 
தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தை அளிக்கும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் சேர்த்துள்ளது. அப்பட்டியலில் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, ஏமன் ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன.
 
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக அமெரிக்கா நிதி உதவி அளித்து வருகிறது. நிதி உதவி அளித்தும் பாகிஸ்தான் தீவிரவாதத்தை கட்டுபடுத்துவதாக தெரியவில்லை எனவே அமெரிக்கா நிதி உதவியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments