Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட செவிலியர் பரிதாப பலி!

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (10:37 IST)
ஃபைசர் - பயோஎன்டெக் நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்ட செவிலியர் பலி. 

 
உருமாறிய கொரோனா வைரஸின் ஆதிக்கம் தற்போது குறிப்பிட்ட சில நாடுகளில் அதிகரித்து வருவதாலும் முந்தைய கொரோனாவின் தாக்கமும் அப்படியே இருப்பதாலும் கொரோனா தடுப்பூசியை உலகம் முழுவதும் பல நாடுகள் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. 
 
இந்தியாவிலும் ஜனவரி 13 முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போர்சுகல் நாட்டின் போர்ட்டோ நகரத்தின் மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஃபைசர் - பயோஎன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். 
 
இரு தினங்களாக எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் இருந்த நிலையில் எந்த அறிகுறியும், பாதிப்பும் இல்லாமல் அந்த செலியியர் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் ஃபைசர் - பயோஎன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments