Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலாவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தள்ளிவைப்பு -நாசா

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (00:02 IST)
உலகில் மிகப்பெரிய விண்வெளி ஆய்வுமையம் அமெரிக்காவில் உள்ளது, இதன் பெயர் நாசா விண்வெளி ஆராய்சி மையம் ஆகும்.

கடந்த 1969 ஆம் ஆண்டு நிலவுக்கு முதல் முதலில்ப ஆல்ட்ரீன்,  நீல் ஆம்ஸ்ட்ராங்கை அப்பொல்லோ 11 விண்கலத்தில் அனுப்பினர்

 இதில், ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதலி காலடி வைத்தார்.

அதன்பின்னர், நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தை அதிக செலவின் காரணமாக நாசா  அனுப்பபடவிலை. இந்நிலையில், நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை வரும் 2025 ஆன்ம் ஆண்டு தள்ளி வைப்பதாக நாசா நிர்வாகி தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments