Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டை விட்டு வெளியேறுங்கள் 755 அமெரிக்க அதிகாரிகளுக்கு புதின் உத்தரவு

Webdunia
திங்கள், 31 ஜூலை 2017 (05:41 IST)
அமெரிக்க அதிபராக போட்டியிட்ட டிரம்புக்கு ரஷ்யாவின் புதின் அரசு மறைமுகமாக உதவி செய்தது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. சமீபத்தில் கூட இருவரும் ரகசியமாக பலமணி நேரம் சந்தித்து பேசினர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருப்பதாக கூறப்பட்டது.



 
 
ஆனால் திடீரென சிரியா விவகாரத்தில் இருநாடுகளுக்கும் பிணக்கு ஏற்பட்டது. ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் மசோதாவில் விரைவில் டிரம்ப் கையெழுத்திட உள்ளார். இதனால் ரஷ்ய அதிபர் புதின் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
 
இதனால் டிரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவில் பணிபுரியும் 755 அமெரிக்க அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு புதின் உத்தரவிட்டுள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments