Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜபக்சேவின் மூத்த மகன் மீண்டும் கைது: போலீசார் அதிரடி

ராஜபக்சேவின் மூத்த மகன் மீண்டும் கைது: போலீசார் அதிரடி

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (10:10 IST)

முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மூத்த மகன் நமல், அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் ரூ.4,225 கோடி நிதி முறைகேடு செய்ததாக கடந்த மாதம், கைது செய்யப்பட்டு, 7 நாட்கள் சிறையில் இருந்த பின் ஜாமீனில் விடுதலையானார்.
 


 



இந்நிலையில், நமல் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் நிதி குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவார் என அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். 

ராஜபக்சேயின் தம்பி பசில் ராஜபக்சேவும் இதுவரை 3 தடவை கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி குறித்து விமர்சனம் செய்வதா? ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆ ராசா கண்டனம்..!

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல்.. லெபனானில் பெண்கள் உள்பட 492 உயிரிழப்பு..

யுகேஜி படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற போலீஸ்..!

சென்னையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை: அதிகபட்சமாக மழைப் பதிவு எங்கே?

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்! பள்ளிக்கல்வித்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments