Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''6 நாட்கள் கழித்து மீட்பு...'' கண்ணாமூச்சி விளையாடிய சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்!

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (16:55 IST)
வங்கதேச நாட்டைச் சேர்ந்த சிறுவனுக்கு  கண்ணாமூச்சி விளையாடியபோது விபரீதம் ஏற்பட்டுள்ளது.

வங்கதேச  நாட்டைச் சேர்ந்தவ சிறுவன்(15) ஒருவன் கண்ணாமூச்சி விளையாடியபோது, கண்டெய்னருக்குள் சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் தூங்கி விட்டான்.

அந்தக் கண்டய்னர், கப்பலில் ஏற்றி  மலேசியாவுக்குச் செல்லும் கண்டய்னர் ஆகும். சிறுவன் கண் விழித்துப் பார்த்தபோது, தான் எங்கே இருக்கிறோம் என்பதே தெரியவில்லை.

6 நாட்கள் கழித்து  கப்பல் மலேசியாவை சென்றடைந்து அதிகாரிகள் கண்டெய்னரை திறந்தபோது, சிறுவனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

சுமார் 2300 கிமீட்டர், 6 நாட்கள் பயணித்ததால் உடல்  நலம் பாதிக்கபட்ட சிறுவனை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments