Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா vs ஈரான்... போருக்கு தயரா? அதிபர் ஹசன் ரவுகானி பேச்சு!!

Webdunia
சனி, 18 ஜனவரி 2020 (09:01 IST)
ராணுவ மோதல் அல்லது போரைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈரான் ஈடுபட்டு வருகிறது என அதிபர் ஹசன் ரவுகானி கூறியுள்ளார்.
 
ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் சமீபத்தில் உலகநாடுகளை அச்சுறுத்தும் ஒன்றாக அமைந்துள்ளது. ஈரான் - அமெரிக்கா மோதலால் கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 
 
இந்நிலையில் ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, போரில் தங்களுக்கு விருப்பமில்லை என பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தின் மீதான தாக்குதல், ஈரான் ராணுவ படைத்தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு இழப்பீடு என கருதுகிறோம். 
 
ராணுவ மோதல் மற்றும் போரைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈரான் அரசு தினமும் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இன்னும் சாத்தியக்கூறுகள் உள்ளன என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments