Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா..நூற்றுக்கணக்கான வீரர்கள் பலி!

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா..நூற்றுக்கணக்கான  வீரர்கள் பலி!
, வியாழன், 24 பிப்ரவரி 2022 (13:20 IST)
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய அதிபர்  புதின் போர்தொடுக்க உத்தரிவ்ட்டுள்ளதால், உக்ரைன் நாட்டின்   நுழைந்துள்ள  ரஷ்ய ராணுவவீரகள் அதிரடியாக தாக்குதல் நடத்தி குண்டு மழை பொழிந்து வருகின்றனர்.

இதில், தங்கள்  நாட்டு ராணுவ வீரர்கள்  நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் அந் நாட்டின் முக்கியமான இணையதங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளது. #RussiaUkraineConflict #Ukraina

மூன்றாவது உலகப் போர் மூளகூடிய வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் இன்ப்பிரச்சனையில், ஏற்கனவே அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந் நிலையில், கத்தார் நாடு உக்ரைனுக்கு ஆதரவு அளித்துள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவுக்கு தலைமையே இல்லை..!? – தேர்தல் தோல்வி பற்றி செல்லூரார்!