Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலுறவின் போது ஏமாற்றம்: படுக்கையில் விபரீத முடிவெடுத்த டாக்டர்

Webdunia
புதன், 24 ஏப்ரல் 2019 (10:03 IST)
ரஷ்யாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உடலுறவின் போது அடைந்த ஏமாற்றத்தால், அவர் உடலுறவு கொண்ட நபரை கொன்று சமைத்து உண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ரஷ்யாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர், ஒரு பெண்ணை டேட் செய்து வந்தார். சம்பவ நாளன்று இருவரும் வெளியே சென்றுவிட்டு பின்னர் மருத்துவரின் வீட்டிற்கு வந்தனர். இருவரும் மது அருந்திய பின்னர் உடலுறவுகொள்ள முற்பட்டனர். 
 
ஆனால், அப்போதுதான் அந்த மருத்துவர் டேட் செய்தது பெண் அல்ல திருநங்கை என தெரியவந்தது. இதனால், ஆத்திரமடைந்த அவர் படுக்கையிலேயே அந்த திருநங்கையின் கழுத்தை நெறித்து கொன்றார். 
 
இருப்பினும் ஆத்திரம் அடங்காததால், திருநங்கையின் உடலை பல துண்டுகளாக வெட்டி, அதில் சிலவற்றை சமைத்தும் சாப்பிட்டிருக்கிறார். இந்த விவகாரம் போலீஸுக்கு தெரியவர அந்த டாக்டர் கைது செய்யப்படுள்ளார். மேலும் அந்த டாக்டருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்