Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யுக்ரேன் எல்லைக்கு அருகில் ரஷ்ய படைகள் அதிகரிப்பு: புகைப்பட தொகுப்பு!

Advertiesment
யுக்ரேன் எல்லை
, புதன், 23 பிப்ரவரி 2022 (16:35 IST)
மேற்கு ரஷ்யாவில் புதிய படைகளை ரஷ்யா நிறுத்தியுள்ளதாக, சில செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது.

 
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான மேக்சர் தொழில்நுட்ப நிறுவனம், மேற்கு ரஷ்யாவில் புதிய படைகளை ரஷ்யா நிறுத்தியுள்ளதாக, சில செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது.
 
தெற்கு பெலாரஸில் 100க்கும் அதிகமான ராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பகுதிகள் அனைத்தும், யுக்ரேன் எல்லைக்கு அருகில் உள்ளவையாகும். சமீப நாட்களாக ரஷ்யா மற்றும் பெலாரஸ் இணைந்து விரிவான ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டது.
 
ஆனால், இந்த புகைப்படங்கள் குறித்து ரஷ்யா மற்றும் பெலாரூஸ் ஆகிய நாடுகள் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
யுக்ரேன் எல்லை
யுக்ரேன் எல்லை

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செய்த துரோகம் தந்த பரிசு... அதிமுகவை சாடிய கருணாஸ்!