Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையின் இடைக்கால அதிபராகிறார் சஜித் பிரேமதாசா!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (07:30 IST)
இலங்கையின் இடைக்கால பிரதமராக சஜித் பிரேமதாஸா பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
இலங்கையில் கடந்த சில வாரங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகின்றனர். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிபர் மாளிகையை இலட்சக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அதிபர் கோத்தபயா ராஜபக்சே திடீரென தலைமறைவானார். அவர் வெளிநாட்டுக்கு சென்று இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இலங்கையின் இடைக்கால அதிபராக சஜித் பிரேமதாசவை நியமனம் செய்ய எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் வரும் 20ஆம் தேதி இலங்கையின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு அன்றே பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments