Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபேஸ்புக் நேரலையில் பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளி மாணவி: ரசித்து பார்த்த 40 பேர்!

ஃபேஸ்புக் நேரலையில் பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளி மாணவி: ரசித்து பார்த்த 40 பேர்!

Webdunia
புதன், 22 மார்ச் 2017 (12:49 IST)
15 வயது பள்ளி மாணவி ஒருவரை ஃபேஸ்புக் நேரலையில் 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. இதனை 40 பேர் லைவ்வாக பார்த்த கொடுமையும் அரங்கேறியுள்ளது.


 
 
அமெரிக்காவின் சிக்காகோ நகரில் வசிக்கும் சிறுமி ஒருவரை ஃபேஸ்புக் நேரலையில் 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்வது போன்ற வீடியோ இளையத்தில் வெளியானது. ஆனால் இந்த வீடியோவை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த 40 பேரில் ஒருவர் கூட இது குறித்து போலீஸில் புகார் அளிக்கவில்லை.
 
சிறுமியின் தாய் தனது மகளை காணவில்லை என புகார் அளித்த பின்னர் தான் சிறுமியை மீட்டு போலீசார் தாயிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருந்தாலும் அந்த ஆறு பேரில் ஒருவர் கூட இன்னமும் கைது செய்யப்படவில்லை. இதனையடுத்து அந்த வீடியோவை ஃபேஸ்புக் நிறுவனம் தற்போது நீக்கியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments