Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையே மோதல்! – அவசர ஆலோசனையில் ஐ.நா சபை!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (08:55 IST)
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அரசியல் ஸ்திரத்தன்மை குலைந்து வரும் நிலையில் ஐ.நா சபை அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நாட்டின் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையே மோதல் எழத் தொடங்கியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் சோமாலியாவில் புரட்சி ஏற்பட்டு ஆட்சி கலைந்து மேலும் மோசமான சூழல் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து ஐ.நா.வின் சிறப்பு தூதர் ஜேம்ஸ் ஸ்வான் கவலை தெரிவித்துள்ளதுடன், ஐ.நா சபை இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டியதும் அவசியம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments